ருக்மிணி வசந்தை Unfollow செய்த ரிஷப் ஷெட்டி.. காந்தாரா படக்குழுவில் பிரச்சனையா?

கன்னட சினிமாவை மற்ற எல்லா மாநிலங்களும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா படம்.
கடந்த வருடம் ரிலீஸ் ஆன காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதற்கு 850 – 900 கோடி ரூபாய் வசூல் கிடைத்தது.
Unfollow சர்ச்சை
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி திடீரென இன்ஸ்டாகிராமில் காந்தாரா படத்தில் பணியாற்றிய பிரபலங்களை unfollow செய்துவிட்டார் என செய்தி பரவி வருகிறது.
ருக்மிணி வசந்த், ராஜ் B ஷெட்டி, Hombale பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியோரை ரிஷப் ஷெட்டி unfollow செய்துவிட்டாராம்.
இது பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர்களுக்கு நடுவில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என எல்லோரும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள்.






