இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ


எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் போலீசிடம் சிக்குவாரா இல்லையா என்கிற கேள்வி தான் தற்போது எல்லோரது மனதிலும் இருக்கிறது. கைதுக்கு பயந்து ஆதி குணசேகரன் மற்றும் அவர் தம்பிகள் தலைமறைவாக ஊர் ஊராக சென்றுகொண்டிருகின்றனர்.

அவரை எப்படியாவது சிறைக்கு அனுப்ப வேண்டும் என ஜனனி தரப்பு தீவிரமாக இருக்கிறது.

இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ | Ethirneechal Thodargiradhu Promo 10 Dec 2025

இன்றைய ப்ரோமோ

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஆதி குணசேகரன் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடித்துவிடுகிறது. அது வக்கீல் மூலமாக குனிசேகரனுக்கு தெரிய வருகிறது.

உடனே இடத்தை காலி பண்ணுங்க என வக்கீல் சொல்கிறார். அதனால் எல்லோரும் தப்பி காரில் செல்கின்றனர்.

அவர்கள் நினைத்தால் என்னை பிடிக்க முடியாது என ஆணவத்துடன் சொல்கிறார் குணசேகரன். ப்ரோமோவை பாருங்க.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *