ஸ்ரீகாந்த் பாவம்.. தமிழ் சினிமாவில் நிறைய பேர் போதைக்கு அடிமை : சீமான்

போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது, அதை வைத்து பார்ட்டி நடத்தியது போன்ற குற்றங்களுக்காக தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால் மேலும் பல பிரபலங்கள் இந்த போதை சர்ச்சையில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீமான் பேச்சு
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி தற்போது இயக்குநர் + நடிகரும் , அரசியல் பிரபலமுமான சீமான் பேசி இருக்கிறார்.
“தமிழ் சினிமாவில் நிறைய பேர் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். நடிகர் ஸ்ரீகாந்த் பாவம்” என சீமான் பேசி இருக்கிறார்.