Bigg Boss: இனி என்னால இருக்க முடியாதுடா! கண்ணீர் விட்டு கதறும் முத்து

Bigg Boss: இனி என்னால இருக்க முடியாதுடா! கண்ணீர் விட்டு கதறும் முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடத்தப்பட்ட டாஸ்க் அனைத்தையும் பிக் பாஸ் நிறுத்தியுள்ள நிலையில், முத்து தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.


இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். குறித்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடும் மோதல் நிலவி வருகின்றது.

Bigg Boss: இனி என்னால இருக்க முடியாதுடா! கண்ணீர் விட்டு கதறும் முத்து | Bigg Boss Muthu Cry Other Contestant Sad


இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ், கேப்டன்ஸி இரண்டுக்கும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை சிலர் விட்டுக்கொடுத்து விளையாடியுள்ளனர்.

முத்து அவ்வாறு விளையாடியதால் பிக் பாஸ் அதிரடியான முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். மேலும் தன்னால் இருக்க முடியாது என்றும் தான் செய்த தவறுக்காக பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் வடித்துள்ளார்.


  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *