திடீரென ரோஹினியை போட்டு அடிஅடி என அடித்த விஜயா, சிக்கினாரா?.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

திடீரென ரோஹினியை போட்டு அடிஅடி என அடித்த விஜயா, சிக்கினாரா?.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், முக்கியமாக சீதா-அருண் பிரச்சனை தான் முக்கியமாக ஓடுகிறது.

முத்துவிற்கு தெரியாமல் மீனா, சீதா-அருணிற்கு பதிவு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துவிட்டார்.
அவர்களின் திருமண காட்சிகளும், அண்ணாமலை வீட்டில் பிரச்சனையும் எப்போது வெடிக்கப்போகிறது என தெரியவில்லை.

திடீரென ரோஹினியை போட்டு அடிஅடி என அடித்த விஜயா, சிக்கினாரா?.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai 18Th To 21St June 2025 Promo

புரொமோ

தற்போது விஜயாவும், எமதர்ம ராஜா கலாட்டாவும் நடந்து வருகிறது. அடுத்து விஜயா, சிந்தாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ரோஹினி கொடுத்த செயின் அணிந்துகொண்டு செல்கிறார்.

திடீரென ரோஹினியை போட்டு அடிஅடி என அடித்த விஜயா, சிக்கினாரா?.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai 18Th To 21St June 2025 Promo

அங்கு செயின் பரிகொடுத்த ஒருவர் வந்து இது தன்னுடைய செயின் திருடி விட்டீர்களா என விஜயாவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
பின் கோபத்தில் விஜயா வீட்டிற்கு வந்து ரோஹினியை அடி அடி என அடிக்கிறார்.

பின் இவள் அந்த செயினை திருடிக்கொண்டு வந்திருக்கிறாள் என கோபமாக அண்ணாமலையிடம் கூறுகிறார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *