முதல்-அமைச்சரை சந்தித்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கிய வைரமுத்து

முதல்-அமைச்சரை சந்தித்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கிய வைரமுத்து


சென்னை,

திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, “‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். ஜூலை மாதம் நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நூலை வெளியிடு உள்ளார் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *